தமிழக அரசு ஆற்றுப்படுத்துநர் வேலை அலுவலர் வேலை பணியாளர் வேலை கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | ஆற்றுப்படுத்துநர் வேலை | அலுவலர் வேலை | பணியாளர் வேலை | No Exam | No Fees | Salary: 21,000/- | Last Date: 15-10-2020


தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஆற்றுப்படுத்துநர் பதவி, நன்னடத்தை அலுவலர் பதவி, சமூகப்பணியாளர் பதவி காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ அறிவிப்பு.

இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது ஒன்லி இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்வார்கள்.

பதவியின் பெயர்:

1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)

2. ஆற்றுப்படுத்துநர்  (Counsellor)

3. சமூகப்பணியாளர்  (Social Worker)

சம்பளம் மற்றும் காலிபணியிடங்கள்:

1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)

காலிபணியிடங்கள் - 01

மாதம் சம்பளம் - Rs. 21,000/-

2. ஆற்றுப்படுத்துநர்  (Counsellor)

காலிபணியிடங்கள் - 01

மாதம் சம்பளம் - Rs. 14,000/-

3. சமூகப்பணியாளர்  (Social Worker)

காலிபணியிடங்கள் - 01

மாதம் சம்பளம் - Rs. 14,000/-

How To Apply:

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

வயது வரம்பு:

18 to 40

கல்வி தகுதி:

1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் [ Legal cum Probation Officer ]

Graduation in Law [B.L] or L.L.B [ Regular ] [10+2+3 மாதிரி]  பட்டம் பெற்றிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை நலம் /சமூக​ நலம்/ தொழில் துறை ஆகியவற்றில் குழந்தைகளுக்கான சட்டம் சார்ந்த பணியில் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக​ இருத்தல் கூடாது.

"ஆ" பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுற்கு மேற்ப்பட்டவர்களாக​ இருத்தல் கூடாது.

2. ஆற்றுப்படுத்துநர் [ Counsellor ]

பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம்  வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக​ இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு] 

3. சமூகப் பணியாளர் [ Social Worker ] 

பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம்  வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக​ இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு] 

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15.10.2020  மாலை 5.45 மணிக்குள் "மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண், 310 & 311 மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக​ இணைப்புக் கட்ட்ம், திருவாருர் - 610 004. என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்

மாவட்ட் ஆட்சித்தலைவர் / தலைவர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
திருவாருர்




Post a Comment

0 Comments