தமிழக​ அரசு பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு | 10th Pass Govt Jobs in Tamilnadu

தமிழக​ அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: 

பதிவறை எழுத்தர்

பணியின் தன்மை: 

அலுவலகத்திற்கு வரும் தபால்களை பகிர்மான பதிவெண் பெற்று இருக்கை எழுத்தர்களுக்கு ஒப்படைத்தல் மற்றும் பதிவறையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பராமரித்தல்.

சம்பளம்:

Rs.15,900/- to Rs. 50,400/- + இதற​ படிகள்

வயது வரம்பு:

பொதுப்பிரிவு: 18 to 30

BC/BCM/MBC/DNC: 18 to 32

SC/ST: 18 to 35

(SC/ST) முன்னாள் இராணுவத்தினர் : 18 to 53

(BC/MBC/BCM/DNC - முன்னாள் இராணுவத்தினர்: 48

மாற்று திறனாளிகள்: வயது உச்சவரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்

கல்வித்தகுதி:

10th Pass

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ ஆரம்ப​ தேதி நாள்: 10-11-2020

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி நாள்: 11-12-2020

No Exam | No Fees | நேரடி பணி நியமனம்



இந்த​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ பகுதி:

Applications are invited for the Post of Record Clerk in Lalgudi Panchayat Union Office,Tiruchirappalli District திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி ஊராட ;சி ஒன ;றியத்தில் காலியாக உள்ளபதிவறை எழுத்தர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங ;கள் வரவேற ;கப்படுகிறது.

How to Apply:

Download application form
Print and fill the application form
Send the application form to this following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof).

Address
ஊரக வளர்ச்சி அலகு இலால்குடி ஊராட்சி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 
Head,
Lalgudi Panchayat Office,
Trichy-621601.










Post a Comment

0 Comments